9840936488
9840936488
உலகப்புகழ்பெற்ற எழுத்தாளர்களின் சொந்த வாழ்க்கை எப்படியிருந்தது. அவர்கள் தங்கள் படைப்புகளுக்கு எவ்விதமான எதிர்வினைகளைப்...
View full detailsஉண்மை நிகழ்வை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கதை. திரில்லர் எனப்படும் சாகச எழுத்தின் இன்னொரு பரிமாணத்தை கட்டமைக்கிறார் ஜெயம...
View full detailsகவிதைகள் ஒரு மொழியின் உச்சகட்ட வெளிப்பாடுகள். பொருள் வழியாகவும் பொருளின்மை வழியாகவும் மொழி கவிதையின் வழியாக பேசிக்கொண்டிருக்கிறது. ஆகவேதான் இலக்...
View full detailsவிவேக் துப்பறியும் க்ரைம் கதை... ஊமத்தம் பூக்கள். இந்த நாவல், க்ரைம் கதை எழுத்தாளர் ராஜேஷ்குமார் அவர்களால் 1998 ஆம் ஆண்டு எழுதப்பட்டது. (A Thrill...
View full detailsஅது அவனுடைய சுயமறியும் தருணமும்கூட. ஆகவே அது ஒரு தியானம். நம் மாபெரும் குருநாதர்களின் வாழ்க்கையில் எல்லாம் சாகசம் என்னும் அம்சம் இருப...
View full detailsகடவுளும் சாத்தானும் தோன்றுவதற்கு முன்பே தோன்றியது இருள். ஒளி பிறந்து வளர்ந்த காலத்துக்குப் பின்னும் இருளின் ஆதிக்கம் இல்லாதிருப்பதில்லை. இன்று வரை ...
View full detailsஎடின்பரோ - ஊரில் தெருவுக்கு நாலு உணவு விடுதி இந்தியச் சாப்பாட்டுக்கடை. அதாவது வடக்கத்திய ரொட்டி, னான், லாம்ப் டிக்கா, கபாப்,...
View full detailsவாரமலர் இதழில் 2023 ம் ஆண்டு ராஜேஷ்குமார் அவர்கள் எழுதிய ஃபேமிலி க்ரைம் வகை தொடர்கதை, இப்போது அச்சுப் புத்தகமாக. எதிர்காற்றுப் பறவைகள் ஏன்...எப்ப...
View full detailsபாலியல் தொழிலாளியான நளினி ஜமீலா, அவரது தன் வரலாற்றின் மூலம் கேரளப் பண்பாட்டு உலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். மலையாளிகளின் தனி வாழ...
View full detailsதமிழின் முதன்மையான எழுத்துக் கலைஞர்களில் ஒருவரான அசோகமித்திரனின் கட்டுரைகள், நேர்காணல்களின் தொகுப்பு இது. 1971முதல் 1987 வரையிலான அ...
View full detailsவெள்ளை இனவெறிக்கு எதிராக புரட்சியாளர் மால்கம் X நடத்திய போராட்டத்ததை அவருடைய பிரபலமான உரைகளோடு அமெரிக்க சமூக, அரசியல், பொருளாதார, நவீ...
View full detailsஎஸ்கோபரின் வாழ்வின் ஊடாக கொலம்பிய போதை மாஃபியா விஸ்வரூபமெடுத்த வரலாறு இது.1989ம் ஆண்டின் உலகின் ஏழாவது பெரிய பணக்காரர் என்று ஃபோர்ப்ஸ் சுட்டிக்காட்...
View full detailsஎமோஷனல் இன்டெலிஜென்ஸ் 2.0, சோம. வள்ளியப்பன், கிழக்கு பதிப்பகம், விலை 175.00ரூ. ஐம்பதாயிரம் பிரதிகள் விற்ற “இட்லியாக இருங்கள் - எமோஷனல் இன்ட...
View full detailsநவம்பர் 1936 முதல் டிசம்பர் 1984 வரையில், ‘மணிக்கொடி’ முதல் ‘எழுச்சி’வரையில் எம்.வி. வெங்கட்ராம் எழுதிய நூற்று ஆறு சிறுகதைகளின் கால...
View full detailsமெக்ஸிக்கோவின் மகத்தான கதைசொல்லிகளில் ஒருவர் யுவான் ரூல்ஃபோ... ”யுவான் ரூல்ஃபோ அதிகபட்சம் முந்நூறு பக்கங்கள்தான் எழுதியுள்ளார், ஆனால் அவையே, சோஃ...
View full detailsயதார்த்தமும் மிகைக்கற்பனையும் பின்னிப்பிணைந்த மாயக்கலவை கொண்ட கதைகள் இவை. இவை வாழ்க்கையைப் பேசுபவை. மானுடன் இங்கு அடையும் இடர்களை...
View full detailsஜெயமோகன் தன் நண்பர்களுடன் 2011லும் பின்னர் 2023லும் வடகிழக்கு மாநிலங்களில் நடத்திய இரு பயணங்களின் சித்தரிப்பு இந்நூலில் உள்ளது. வடகிழக்கின் அரசியலு...
View full details“எல்லா தலைமுறையிலும் இளம் வாசகர்களும் எழுத்தாளர்களும் அடிப்படையான ஐயங்களை அடைந்துகொண்டே இருக்கிறார்கள். வாசிப்பின் தடைகளைப்பற்றி...
View full details'எப்படி எழுதுவது' என்று ஆர்வத்துடன் கேட்பவர்களுக்கும், 'நீங்கள் எப்படி எழுதுகிறீர்கள்' என்று அறிந்துகொள்வதற்காகக் கேட்பவர்களுக்கும் இந்நூல் உதவக் க...
View full detailsநவீன இலக்கியத்தில் எழுத ஆரம்பிப்பவர்களுக்கான கையேடு இந்நூல். சிறுகதை, நாவல், கட்டுரை போன்ற இலக்கிய வடிவங்களின் அடிப்படை இலக்கணங்களை எளி...
View full detailsஎஸ்.ராமகிருஷ்ணன் என்ற இலக்கிய ஆளுமையின் வாழ்வினையும் எழுத்துலக அனுபவங்களையும் விவரிக்கும் இக்கட்டுரைகள் அவரது இலக்கிய வா...
View full detailsஏன் என்ற கேள்வி