9840936488
9840936488
தமிழகத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொன்மையை உடைய நகரம் மதுரை. பாண்டியர்களின் தலைநகராக சங்க காலம் தொட்டு திகழ்ந்து வந்த மதுரை, களப்...
View full detailsதனிமனிதத் தேர்வுகளும், சமூக இலக்கணங்களும் எந்நேரமும் போரிட்டுக்கொண்டே இருக்கின்றன! சமூக நிந்தனைக்கு பயந்தும், இல்லை இந்தக் கூட்டம் தன்னை ஒதுக்கி ...
View full details"தன்னைச்சுற்றி எல்லோரும் காதலிக்கிறார்கள்; நான் காதலிக்காமல் இருப்பது எனக்கு இழுக்கு என்று அழுத்தத்திற்கு உள்ளாகும் ஆண்கள் அதிகம். அவனுக்கு இந்த பெ...
View full detailsமனிதர்கள் இயல்பிலேயே தன்னலவாதிகள் என்றும், தங்களுடைய சொந்த நலனுக்கு முன்னுரிமை கொடுத்தே அனைத்தையும் செய்பவர்கள் அவர்கள் என்றும் காலங்காலமாக ந...
View full detailsதி.ஜானகிராமன் நாவல்களில் மிகுந்த இலட்சியவாதத்தன்மை கொண்டது உயிர்த்தேன். பெண் நிலையை அழுத்தமாகச் சொல்லும் நாவலும் இதுவே. ...
View full detailsகடந்த சில ஆண்டுகளில் சு.ரா. எழுதிய 12 கதைகளின் தொகுப்பு இந்நூல். சு.ரா.வின் புனைவுலகம் அதன் அடுத்த கட்டத்தை அடைந்திருப்பதைக் காட்டும் கதைகள...
View full detailsஎனது நாற்பது ஆண்டுகால வாழ்க்கை பயணங்களால் ஆனது. பயணங்கள் நிறைய அனுபவங்களை நினைவுகளை உணர்வுகளை மனிதர்களைத் தருபவை. எனக்கும் அப்படித்தான். கரியோட...
View full detailsதி. ஜானகிராமனின் இரண்டாவது நாவல் 'மலர் மஞ்சம்'. 'கிராம ஊழிய'னில் 1940களின் தொடக்கத்தில் தொடராக வெளிவந்த 'அமிர்தம்' போலவே ...
View full detailsமலரினும் மெல்லிது என்று காதலைச் சொன்னார் மூதாதை. காதல் என்பது மானுட உள்ளங்கள் தொட்டுக்கொள்ளும் மிக நுட்பமான, மிகப்பூடகமான, மிகத்தற்செயலான ஒரு...
View full detailsஎழுத்து – வாழ்க்கை என்ற இரண்டு எதார்த்தங்களுக்கு இடையே உருவான எஸ்.ராமகிருஷ்ணனின் மன உலகைச் சித்தரிப்பவை இந்தக் கட்டு...
View full detailsஇவை கவிதையின் விளிம்பில் நின்றிருக்கும் கதைகள். கவிதைக்குரிய சொல்லி முடிக்காத தன்மை, உருவாகாத உணர்வுகளாக நின்றிருக்கும் தன்மை, சொல்லாட்சிக...
View full detailsஎஸ் ராமகிருஷ்ணனின் சிறுகதைகள்
நூற்று இருபது காதல் கவிதைகள்
தீவிரவாதம், நவீன யுகத்தின் புற்றுநோய். எப்படி இது தீவிரமடைகிறது? ஏன் தடுக்கவோ ஒழிக்கவோ முடிவதில்லை? அல் காயிதா முதல் ஐ.எஸ். வரை ஏராளமான இயக்கங்கள் ...
View full detailsதிரும்பத் திரும்ப இம்மனிதர்களின் கதையை எழுதி, சொல்லி, பேசி என்னவாகப் போகிறது என்ற சலிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேயிருந்தாலும்,...
View full detailsமார்க்சியம் இன்றும் என்றும் (மூன்று நூல்கள்) முதல் நூல் : காரல் மார்க்ஸ் பிரடெரிக் ஏஞ்செல்ஸ் – கம்யூனிஸ்ட் அறிக்கைதொகுப்பும் விளக்கமும்...
View full detailsதொலைக்காட்சியிலும் கைபேசியிலும் பலரும் மூழ்கி இருக்கும் ‘இந்தக் காலகட்டத்தில், இந்தப் புத்தகம் குழந்தைகள் இயற்கையுடனும் சுற்றுப்புறச் சூழலுடனும் உ...
View full detailsநான் சிற்றிதழ் வழி வந்த எழுத்தாளன் அல்லன். பெரும் வணிக இதழ்களில் அதிகம் எழுதியவன் என்றாலும் என் கதைகள் அந்தப் பத்திரிகைகளின் இலக்கணங்களைக் கூடியவரை...
View full detailsமாவோயிஸ்டுகளின் உலகை, அதன் சமூக, அரசியல் பின்னணியோடு இந்நூல் அலசுகிறது.அரசாங்கத்துக்கு எதிராகச் செயல்படும் இயக்கங்கள் ஏராளம் என்றாலும் இந்திய தேசத்...
View full detailsகாதலன் மீதான ஆசையும், அன்பும், பாசமும் நிறைந்த உணர்வுகளின் வெளிப்பாடே 'மிட்டாய்ப் பயல்'. வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட காதலின் தருணங்களை, ஒர...
View full detailsஅரசர்கள் என்று சொன்னவுடனேயே, அவர்கள் எப்பொழுதும் ஒரு வட்டத்தினுள் வாழும் மனிதர்களாகவே நினைத்துக் கொண்டிருக்கிறோம். மாட மாளிகையிலும், எப்...
View full details