9840936488
9840936488
பாலு மகேந்திரா எடுக்கவிருந்த படத்திற்காக நான் எழுதிய கதை இது. ஒரு குறுநாவல். இதை அவர் திரைக்கதை அமைப்பதாக இருந்தது. அந்த தயாரிப்பாளர் பங்குச்சந்தை ...
View full detailsகௌண்டமணியிடம் செந்தில் உதை வாங்கினால் சிரிக்கிறோம். போகிற வருகிறவர்களெல்லாம் வடிவேலுவை இழுத்து வைத்து இம்சிக்கும்போது சிரிக்கிறோம். மிஸ்டர் பீனின் ...
View full detailsகி.ரா நமது கிராமிய விளையாட்டுகள் ஒன்றையும் தவிர்க்காமல் நமக்கு விளக்கங்கள் கூறி குழந்தைகளுக்கு எளிதில் விளங்கும் வகையில் இந்த 'கிராமிய விளையாட்டு...
View full detailsபழகும் எல்லா ஆண்களும் உன்னிடம்காதல் சொல்லிவிடுவதாக குறைபட்டாய்"பெண்ணிடம் நட்பாக மட்டுமே பழகமாட்டார்களா?ஆண்கள் ஏன்தான் இப்படி இருக்கிறார்களோ,ஆனால் ந...
View full details“முப்பது வருஷங்கள் தினம் பத்து தடவையாவது நினைக்கிற ஒருவரிடம் எப்படிச் சொல்லாமலிருப்பது என்று புரியவில்லை. இல்லாவிட்டால்...
View full detailsமகத்தான கலைஞர்களின் படைப்புகளில் வரும் பாத்திரங்களின் சித்திரங்கள் நிஜ மனிதர்களைப் போல வாசகர் மனதில் உருக்கொள்ளும். அத்தகையதொரு கலைஞர் நிஜ...
View full detailsஆசிரியர் கி.ரா இக்கதைத்தொகுப்பில் வால்நட்சத்திரம், கீரியும் பாம்பும், புவனம், அசல், கிலி, காலம்கடந்து.., புத்தக உலகம், பலம், ஓட்டம், பாரதமாத போன்...
View full detailsஅப்போதும் கடல் பார்த்துக் கொண்டிருந்தது
தமிழ் நாவலுக்குக் கலை மேன்மையைக் கூட்டிய எழுத்தாளர்களில் ஒருவரான தி. ஜானகிராமனின் முதல் நாவல் ‘அமிர்தம்’. ‘கிராம ஊழியன...
View full detailsஅமெரிக்கா என்ற தேசம், இன்று உலகை ஆட்டிப் படைக்கும் ஒரு சக்தி. ஆனால் அத்தேசத்தின் தொடக்க கால வரலாறு போராட்டங்களால் நிறைந்தது. பிரிட்டனிடம் அடிமைப்பட...
View full details‘அம்மா வந்தாளை’ மீறலின் புனிதப் பிரதியாகக் கொண்டாடலாம். சமூகம் நிறுவிக் காபந்து செய்து வரும் ஒழுக்க மரபைக் கேள்விக்குட்படுத்துகிறத...
View full details‘மாதொருபாகன்’ நாவலின் இரு வெவ்வேறு கோணங்களை விரித்து ‘அர்த்தநாரி’, ‘ஆலவாயன்’ ஆகிய நாவல்களாக உருவாக்கியுள்ளார் பெருமாள்முருகன். இ...
View full detailsஅர்த்தமுள்ள வாஸ்து சாஸ்திரம் - அதிர்ஷ்டம்
இந்தச் சிறுகதைகள் அனைத்துமே அறம் என்ற மையப்புள்ளியைச் சுற்றிச் சுழல்பவை. என்னுடைய ஆழத்தில் நான் உணர்ந்த ஒரு மனஎழுச்சி எ...
View full detailsபா. ராகவனின் இந்நாவல் தத்துவச் சிடுக்குகளின் பிடியில் இருந்து மானுட குலத்தை முற்றிலும் விடுவிக்க முடியுமா என்று ஆராய்கிறது. வாழ்வுக்கும் தத்துவங்கள...
View full detailsஅற்புதங்களும் அவலங்களும் ஒன்றாகக் காட்சியளிக்கும் ராமேஸ்வரத்தில் நிகழ்கிறது கதை. பெரிய அளவில் கல்வியோ, தொழில் வாய்ப்புகளோ இல்லாத இத்தீவில் மக்களின்...
View full detailsமுஹம்மது நபி, இஸ்லாம் என்ற மதத்தைத் தோற்றுவித்தபோது அதில் இணைந்தவர்கள் நாற்பது பேர். இன்று உலகின் இரண்டாவது பெரிய மதம் இஸ்லாம். எப்படி இது நிகழ்ந்த...
View full detailsமதுரைக்கருகில் அழகர் மலை என்னும் வனாந்தரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற திருக்கோயில் அழகர் கோயில். திருமாலிருஞ்சோலை என்று வைணவர்களால் ...
View full detailsதளபதி அவர்களின் அகவாழ்க்கையையும் புறவாழ்க்கையையும் ஆழமாகச் சித்தரிக்கும் நூல் இது. திருமதி. துர்கா ஸ்டாலின் அவர்கள் தளபதியோடு இணைந்து நடந்த ...
View full detailsதுர்கா, அரசியல் குடும்பத்துக்கே உரிய தியாகத்தையும் பொறுப்பையும் கடமையையும் நிதானத்தையும் பெற்ற பெண்ணாக வளர்ந்தார். ‘அவரும் நானும்’ என்ற முதல் தொகுத...
View full details