9840936488
9840936488
குமரன் ராசப்பன், நேபாளின் ஒரு கிராமப்புறத்திற்கு பள்ளி வழியாகச் சுற்றுப்பயணம் சென்றபோதுதான் முதல் முதலாக எவரெஸ்டைப் பார்த்தார். அதுவே அவரை கிளிமாஞ்...
View full detailsசித்த மருத்துவர் D.பாஸ்கரன் பாரம்பரிய சித்தர்களின் வழித் தோன்றலில் நம்பிக்கை தரும் இளைஞராகத் திகழ்கின்றார். புற்று மகரிஷி பரம்பரையி...
View full detailsஇந்தியா முழுவதும் சுற்றியலைந்து தான் கண்டறிந்த, அனுபவித்த விஷயங்களைத் தனது கட்டுரைகளின் வழியே பகிர்ந்து தருகிறார் எஸ்.ராமகிருஷ்ணன். உலகச் சினிம...
View full detailsசிறுகதை எழுத்தாளர்களில் அதிக வசீகரம் கொண்டவர் தி. ஜானகிரானம். அபூர்வமான அழகுணர்ச்சிகொண்ட இவர் நினைவில் நீங்காது நிற்கும் அற்புதமான பல சிறு...
View full detailsஎந்த மதமும் அமைப்பாகி அரசியலாகி அந்த முதல் கண்ணீர்த்துளியில் இருந்து வெகுவாக விலகிவிடுகிறது. அவ்விலகல் மீதான என் கண்டனத்தைப் பதிவுசெய்வதுகூட கிறிஸ்...
View full detailsஒரு சொல் குறைபடாமலும் தேர்ச்சியுடன் கச்சிதமாக உருவாக்கப்பட்டவை தி.ஜா.வின் கதைகள், தனது அனுபவ உலகத்தை முன்வக்க எந்தெந்த வடிவங்கள் துணையாக அம...
View full detailsஅரிய வரலாறு ஒன்றை அறியச்செய்வதற்கான சிறு முயற்சி “அந்த நீதிமன்றத்தின் ஒரு பக்கத்தில் 112 வழக்கறிஞர்கள் அமர்ந்திருந்தனர். அனைவரு...
View full detailsஉலகின் மிகப் புதுமையான தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் அதை வழி நடத்தபோகும் புதிய தலைவர் பற்றிய ஒரு கூர்மையான பார்வை: 2015 ஆகஸ்ட் மாதம் பத்த...
View full detailsஉங்களுக்கு காடுகள், மலைகள், அங்கே வசிக்கும் விலங்குகள், பறவைகள் அனைத்தையும் மிகவும் பிடிக்கும்தானே? ஓர் அடர்ந்தக் காட்டுக்குள்ளே அன்பான கரடியுடன்...
View full detailsஜெயமோகன் தன் நண்பர்களுடன் வடகிழக்கு மாநிலங்களில் 2015ல் நிகழ்த்திய பதினாறுநாள் பயணத்தின் பதிவு இது. அன்றன்று எழுதப்பட்டு அன்றே வெளியானவை. ஆகவே ஓ...
View full detailsஆண் பிரக்ஞையாலும் ஆணதிகாரத்தாலும் உருவாக்கப்பட்டுக் கட்டுமானம் செய்யப்பட்டு எழுகின்ற மனித வரலாற்றின் அஸ்திவாரக் கற்களை அசைக்க எந்தப் பெண்ணால்...
View full detailsகவிதை உணர்வுகளால் ஆனது எனும்போதும் வாசக மனதிற்கு எதனைக் கடத்துகிறது, எதனை உணர வைக்கிறது, எந்த அனுபவத்தினைக் கடத்துகின்றது என்பதில்தான் அதன் உள்ளா...
View full detailsதமிழின் தோற்றம் குறித்து வரலாறு என்ன சொல்கிறது? இலக்கிய, இலக்கணத் தரவுகள் கொண்டு செந்தமிழ்நாட்டை வரையறை செய்வது சாத்தியமா? தமிழைத் திராவிட மொழி எ...
View full detailsவிழைவுக்கும் நடப்புக்கும் இடையில் எழும் முரண்பாடு, எதிர் பார்ப்புக்கும் நிகழ்வுக்கும் மத்தியில் நிகழும் ஊசலாட்டம், இச்சைக்...
View full detailsமனிதகுலத்தின் தொடக்க நாளிலிருந்து இப்போது வரை ஏற்பட்டுள்ள வளர்ச்சியை, மாற்றங்களை பற்றிய ஆராய்ச்சிகள் உலகம் முழுக்க நடந்து வருகின்றன. அந்த ஆ...
View full detailsஏன் சேமிக்க வேண்டும், ஏன் முதலீடு செய்ய வேண்டும் என்பது தொடங்கி அனைத்துவிதமான முதலீட்டுத் திட்டங்களின் சாதக பாதகங்களையும், வங்கி சேமிப்புக் கணக்கு,...
View full detailsஎஸ் ராமகிருஷ்ணனின் சிறுகதைகள்
'சொல்லாததையும் செய்' அறிவுரைகள் அல்ல. தோளில் கைபோட்டு தோழமையுடன் வழிகாட்டும் செய்முறைகள். நுணுக்கமான பார்வையுடன் சமகால நிகழ்வுகளைக் கவனித்து, ...
View full detailsஅறம் சிறுகதைத்தொகுப்பில் உள்ள ஒரு சிறுகதை