9840936488
9840936488
தொலைதூரப் பயணம் செய்து, கடல் கடந்த நாடுகளுக்கு எல்லாம் செல்ல வேண்டுமெனக் கனவு கொண்டிருந்தான் டாம். ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றிப் பல...
View full detailsபரமார்த்த குருவும், விவேகமற்ற அவரது ஐந்து சீடர்களான மட்டி, மடையன், மூடன், மிலேச்சன், பேதை ஆகியோரும் எதிர்கொள்ளும் அனுபவங்களை நகைச்சுவை ...
View full detailsபலராலும் விரும்பிப் படிக்கப்பட்ட, புகழ்பெற்ற ஓர் ஆங்கில சாகசப் புனைவு. மாலுமி ஒருவனை அவர்களது விடுதியில் தற்செயலாகச் சந்திக்கிறான் சிறு...
View full detailsமிகச் சிறந்த நகைச்சுவை எழுத்தாளர் மார்க் ட்வைன் எழுதிய டாம் சாயரின் சாகசங்கள் என்ற அற்புதமான நூல் போலவே, இந்த நூலும் ஒரு சிறுவனின் சாகச...
View full detailsபூர்வ குடிகள் குறித்த அமெரிக்க மக்களின் எண்ணத்தை மாற்றியமைத்த உன்னத படைப்பு இந்த நூல். அமெரிக்காவில் நிகழ்ந்த வெள்ளையர்களின் குடியேற்றமு...
View full detailsவெள்ளை இனவெறிக்கு எதிராக புரட்சியாளர் மால்கம் X நடத்திய போராட்டத்ததை அவருடைய பிரபலமான உரைகளோடு அமெரிக்க சமூக, அரசியல், பொருளாதார, நவீ...
View full detailsAn elegantly designed, interactive book showcasing monuments and sites in India which are included in UNESCO's list of World Heritages. ...
View full detailsஎன் வாழ்வில் நான் கலந்துகொண்ட மிகச் சிறந்த இலக்கியக் கூட்டங்களில் ஒன்று, புரவி இலக்கியக் கூடுகை. அங்கே நான் என் வாழ்வில் அரிதாக, என்னை ந...
View full detailsகலையோடு ஒருவனுக்கு எவ்வளவு பரிச்சயம் இருப்பினும் எத்தருணம் அல்லது எது அவனை கலைஞனாக மாற்றுகிறது என்பது ஒரு பெரும் புதிர். திருவள்ளுவரை, ம...
View full detailsஎளிமை, தர்பூசணியின் சதையைப் போன்ற வாழ்க்கையின் ஈரப்பற்றுடன், ஆழமான உணர்ச்சிகளைத் தொடும் கவிதைகளை எழுதியவர் சார்லஸ் சிமிக். யுகோஸ்லோவாவி...
View full detailsபோர், உள்நாட்டுச் சண்டை, இயற்கைப் பேரிடர்கள், அரசியல் குழப்பம் போன்றவற்றால் சீரழிந்த இருபதாம் நூற்றாண்டின் சீன வரலாற்றை எளிய மொழிநடையின் தந்தி...
View full detailsபுத்தரின் பிறப்பு முதல் மறைவு வரை அவரது வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாகச் சொன்னாலும், முழுவதுமான அவரது போதனைகளின் சுருக்கம் மிக எளிமையாகவும், பட...
View full detailsஉலகின் முக்கியமான திரைப்பட இயக்குனர்களில் ஒருவரெனக் கருதப்படும் சத்யஜித்ரேயின் முதல் மற்றும் கடைசித் திரைக்கதைகள், சில அரிய கட்டுரைகள், நேர்காண...
View full detailsகொரோனா லாக்டவுன் காலத்தில் வளைகுடா நாட்டில் தனிமைப்பட்டுப் போன ஒருவரின் வாழ்க்கையில் இரவில் நடக்கும் விசித்திரமான நிகழ்வுகள் நம்மை பயத்துக்கும்...
View full detailsஅந்த இரவில் காலகாலமாக தங்களின் மலத்தை அள்ள வைத்து எங்களின் மீது ஏவப்பட்டு வந்த உச்சப்பட்சமான வன்கொடுமையிலிருந்து பன்றிகளால் விடுவிக்கப்பட்டு ...
View full details“பாலியல் மற்றும் மரணம் ஆகிய இரட்டைக் கருக்களைக் கொண்ட ஒரு கவித்துவமான தியானம்.” - பைனான்சியல் டைம்ஸ் “தலைசிறந்தவர்களுக்கான தலைசி...
View full detailsதிரும்பத் திரும்ப இம்மனிதர்களின் கதையை எழுதி, சொல்லி, பேசி என்னவாகப் போகிறது என்ற சலிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேயிருந்தாலும்,...
View full detailsசாதியை அழித்தொழித்தல் குறித்துதான் நாம் உரையாடல் நடத்த வேண்டும் என்பது குறித்து யாருக்காவது சந்தேகமிருந்தால் அவரிடம் இந்த நூலை விட்டெறியுங்கள். அது...
View full detailsவேல்முருகன் இளங்கோவின் இந்நாவலை காவியம் அல்லது எதிர்-காவியம் என்ற வகைமையில் நிறுத்தலாம். வாழ்வு குறித்து நாம் ஒருபோதும் விடை காணமுடியாத கேள்விகளோ...
View full detailsமெக்ஸிக்கோவின் மகத்தான கதைசொல்லிகளில் ஒருவர் யுவான் ரூல்ஃபோ பேய்கள் நடமாடும் ஒரு ஊரைப் பற்றிய மெக்ஸிக்க நவீன இலக்கியத்தின் செவ்வியல...
View full details