Description
குழந்தைகள் அபிக்கும் சுபிக்கும் புதிய வித்தியாசமான நண்பர்கள் கிடைக்கின்றார்கள். அந்த நண்பர்கள் எப்படி வந்தார்கள், அவர்களோடு அபியும் சிபியும் என்ன செய்தார்கள் என்பதே இக்கதை.
குழந்தைகளின் எல்லையற்ற கற்பனை ஆச்சர்யமானது. பெரியவர்களுக்கு கற்பனைக் காட்சிகளை வைப்பதில் பெரும் மனத்தடை இருக்கும், குழந்தைகளாக இருப்பவர்கள் அதனை எளிதில் கடக்கின்றார்கள். இளம் எழுத்தாளர் அனுக்ரஹா அப்படி லாவகமாக கதையை கையாள்கின்றார். சரி சரி கதைக்குள் பயணிப்போமா?
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.