Description
அயலகக் கவிதைகளைப் பொறுத்தமட்டில் அதன் வாசிப்பு என்பது சன்னலுக்குள்ளிருந்து வெளியில் நடக்கும் சம்பவங்களை வேடிக்கைப் பார்ப்பது போல் தான் கவனிக்கப்படுகின்றன. நானோ சன்னலுக்கு வெளியே நிகழும் சம்பவமாய் இருக்கிறேன். அப்படியானதொரு அடுக்குமாடியின் சன்னலை விட்டு கீழிறிங்கும் நாகமொன்று வளைந்து நெளிந்து இந்த நகரத்துக்குள் புகுந்து வெளியில் வருகிறது. இந்த நாகம் மொழிக்குள் அதீத ஆர்வத்துடன் நுழைந்து ஓடினாலும் சில நேரங்களில் திக்கற்றுப்போயும் திரிந்துகொண்டிருக்கிறது.
புலம்பெயர் திணையைக் காதலிக்கும் பொன்னி சிரித்துக்கொண்டே துள்ளித் திரிந்து கவிதைகளுக்குள் கால் நீட்டி அமர்ந்திருக்கிறாள். நிலவுப் படகிலேறி தேசம் தாண்டி வந்தவள் இதுவரை தான் சேகரித்தவற்றை நெஞ்சம் நெகிழ இக்கவிதைகளின் வழி தனது ரேகையைப் பதித்திருக்கிறாள்…
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.