ஜெ.பிரான்சிஸ் கிருபா கவிதைகள்
Rated 0 out of 5
( 0 reviews )₹400 ₹380
You save ₹20.00 (5%) with this book
- Author: ஜெ.பிரான்சிஸ் கிருபா
- Category: மொழி, மொழியியல் & எழுத்து
- Sub Category: கவிதை
- Publisher: டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
+ ₹40 Shipping Fee* (Free shipping on orders over ₹500 within India)
Additional Information
- Edition: 1st (First)
- Year Published: 2021
- Binding: Paperback
- Language: தமிழ்
Description
இளம் கவிஞர்களில் ஒருவரான ஜெ.பிரான்சிஸ் கிருபாவிடம் காணப்படும் புனைவு ஆற்றல் ஒரு வியப்பூட்டும் அம்சமாக இருக்கிறது . அசாதாரணமான ,கரைபுரளும் வெள்ளம் போன்ற கற்பனையின் நம்பமுடியாத செறிவும் பின்னலும் எதற்காக ? வானத்தை முதற்திணை என்று பிதற்றுகிறார் கிருபா . அவரது நிதானமான வரிகளாய்க் கவிதை வெளிப்படும் இடங்களில் காணப்படும் வெளிச்சமானது யோசிக்கத் தூண்டுவதாகும் . மனக்கொந்தளிப்பின் வேர் ஆழமான ஒரு கவிபோதம்தான் என்றே படுகிறது . ‘சொற்களிலிருந்து அர்த்தங்கள் மெளனத்துக்குத் திரும்பும் வழி இது.’
தேவதேவன்
Be the first to review “ஜெ.பிரான்சிஸ் கிருபா கவிதைகள்” Cancel reply
You must be logged in to post a review.
You may also like
-
ஒருத்தி கவிதைகளுக்கும் இரவுகளுக்கும் திரும்புகிற பொழுது
₹140₹133(5% OFF)Rated 0 out of 5( 0 reviews )
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.