என்னிடம் வந்துசேர்ந்த கதைகள்
Rated 0 out of 5
( 0 reviews )₹115 ₹109
You save ₹6.00 (5%) with this book
- Author: பா பழனிராஜ்
- Category: சமூகம் மற்றும் கலாச்சாரம்
- Sub Category: கட்டுரை, சமூக நீதி
- Publisher: சந்தியா பதிப்பகம்
+ ₹40 Shipping Fee* (Free shipping on orders over ₹500 within India)
Additional Information
- Pages: 102
- Edition: 1st (First)
- Year Published: -
- Binding: Paperback
- Language: தமிழ்
Description
எப்படிப் பகுப்பது எப்படித் தொகுப்பது என்று அறிந்தவர்கள் தானே நன்கு வாதாடவும் வழக்காடவும் முடியும். திரு.பழனிராஜ் இந்த நூலை மிகச் சரியாக மூன்றாகப் பகுத்து அந்தந்தப் பகுதியின் திறந்த கதவுகளின் வழியாக வந்து இவரைப் பார்த்தவர்களையும், இவர் போய்ப் பார்த்தவர்களையும் பதிவு செய்திருக்கிறார். பார்த்தால் என்ன, பார்க்கப்பட்டால் என்ன, இரண்டு புறமுமே மனிதர்கள் தானே. மனிதர்களை மிகக் குறைந்த கோடுகளில் மிக அசலாக வரைகிற ஒரு எளிய, உண்மையான மொழி இவரிடம். இரண்டாம் பகுதி மனிதர்கள் முதல் பகுதி மனிதர்களைவிட உயிர்ப்பானவர்கள்.
மூன்றாம் பகுதி வேறொரு தளத்தில், முதுமையும் முதிர்ச்சியும் சார்ந்தவை. வாழ்க்கையில் எந்தத் தருணமும் தாமதமானதல்ல என்று சொல்பவை. வாசிப்பு, நடைப் பயிற்சி பற்றிய குறிப்புகளையும் விட, ‘வழக்கறிஞரின் ஒரு நாள் டைரி’ என்பது ஒரு மிக அழகான சித்திரம்.
– கல்யாண்ஜி
Be the first to review “என்னிடம் வந்துசேர்ந்த கதைகள்” Cancel reply
You must be logged in to post a review.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.