தீவாந்தரம்
₹230 ₹219
- Author: அண்டனூர் சுரா
- Category: வரலாறு
- Sub Category: ஆய்வு கட்டுரைகள், சுதந்திரம்
- Publisher: சந்தியா பதிப்பகம்
↪ Orders can take 1-4 business days to process before shipping. As soon as your package has left our warehouse, you will receive a confirmation by email.
↪ If the book is unavailable or out of stock, the total order value (including shipping fee) will be refunded to your account within 2 business days.
Additional Information
- Pages: 216
- Edition: 1st (First)
- Year Published: 2022
- Binding: Paperback
- Language: தமிழ்
Description
இந்த நாவல் கடந்த நூற்றாண்டின்தொடக்கத்தில் இரு நாட்களில் நடந்த சம்பவங்களின் அடிப்படையிலானது. வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார் மூவரும் திருநெல்வேலி பொதுக்கூட்டத்தில் பேசியதால் புனையப்பட்ட தேசத்துரோக வழக்கு; அவர்கள் கைது செய்யப்பட்ட பின்பு நடந்தேறிய திருநெல்வேலி கலவரங்கள்; அதை அடக்க நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவங்கள், அதனையொட்டி ஏற்பட்ட வழக்கு விசாரணை ஆகியவற்றைப் பேசுகிறது. கொடும் மனநிலையோடு இரட்டை ஆயுள் தண்டனை கொடுத்த நீதிபதி பின்ஹேயின் தீர்ப்பில் ஆரம்பித்து, அந்தத் தீர்ப்பின் தண்டனையைக் குறைத்து மேல்முறையீட்டுத் தீர்ப்பு வழங்கிய நீதியரசர்கள் அர்னால்ட் ஒயிட் மற்றும் மில்லர் ஆகியோர் வழங்கிய தீர்ப்புடன் முடிகிறது. இதற்கிடைப்பட்ட காலத்தில் நடந்தேறிய பல சம்பவங்களைக் கோர்த்து அக்காலத்து மனநிலையை வரலாற்றுப் புனைவாக நிறுத்துகிறது
Be the first to review “தீவாந்தரம்” Cancel reply
You must be logged in to post a review.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.