9840936488
9840936488
ஒரு மனிதன் எந்தப் புள்ளியில் தவிர்க்க முடியாத நபராகிறான் என்பதிலிருந்து எது அவனைப் புகழின் உச்சத்தில் கொண்டு உட்காரவைக்கிறது என்பது வரையிலான பயணம் ...
View full detailsஇலக்கிய அழகியலுக்காக நாம் எப்போதும் மேற்குச் சன்னலை திறந்து வைத்திருக்கிறோம். பதினெட்டாம் நூற்றாண்டில் ஐரோப்பா உலகமெங்கு...
View full detailsவெற்றிக் கதை... வெற்றியின் கதை... ராணிப்பேட்டையிலிருந்து இயக்குனராகும் கனவுகளுடன் புறப்பட்ட ஒரு இளைஞன் பல வருட உழைப்புக்கும் தேடலுக்கும் பின் எப்...
View full detailsசூழலியல் குறித்து உள்ளார்ந்த விருப்பமுள்ள இருதயங்கள் வாசிக்க வேண்டிய புத்தகம்… யானை டாக்டர் – தமிழில் மிக அதிகமாக மக்கள் பிரதியாக அச்சுப் ...
View full detailsசுயசரிதை நூல்கள் என்றாலே அவை பெரும்பாலும் தனி நபரை புகழ்பாடும் வகையிலேயே இருக்கும். ஆனால், அதையும் தாண்டி வாழ்க்கையில் ஒருவர் தனது இளமைக் ...
View full detailsஉலகப் புகழ்பெற்ற 30 அரிய நூல்களைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு இது. புத்தகங்கள் நம்மை வேறுவேறு உலகில் வேறு அடையாளங்...
View full detailsஇந்திய சரித்திரத்தில் மட்டுமல்ல உலக சரித்திரத்திலும்கூட ராஜிவ் கொலை வழக்குக்கு இணையான இன்னொரு வழக்கு இல்லை. வழக்கின் ஆரம்பப்புள்ளி முதல் முடிவ...
View full detailsஇது உணவைக் குறித்த நூல் அல்ல. ருசியைப் பற்றியது. ஓர் உணவுத் தீவிரவாதியாக இருந்து, ஒரு நாளில் ஐந்து வேளைகள் உண்டுகொண்டிருந்தவன், ஒருவேளை உணவிருந்தால...
View full detailsகப்பலோட்டியும் செக்கிழுத்தும் தமிழரின் மனங்களில் தியாகத்தின் திருவுருவாக நீங்காத இடம்பெற்றவர் வ.உ.சி. சுதேசி இயக்கத்தில் ஈடுபட்ட...
View full detailsஇருபதாம் நூற்றாண்டுத் தமிழகத்தின் இரு பேராளுமைகள் வ.உ.சி.யும் பாரதியும். இருவருமே இந்திய விடுதலைப் போராட்டத்தின் முதல் வெகுசனப் போ...
View full detailsஇலக்கியம் வணிகஎழுத்து இரண்டுக்குமான வேறுபாட்டை அறிந்துகொள்வது இலக்கிய வாசிப்புக்கு இன்றியமையாதது. அத்தகைய வேறுபாட்டை வகுத்துக் கொள்ளாத ஒர...
View full detailsஎன் வாழ்வில் நான் கலந்துகொண்ட மிகச் சிறந்த இலக்கியக் கூட்டங்களில் ஒன்று, புரவி இலக்கியக் கூடுகை. அங்கே நான் என் வாழ்வில் அரிதாக, என்னை ந...
View full details“மனிதர் என்ற நிலை மட்டுமல்ல ‘மனித உடம்பு என்ற நிலை கூட ஒரு இன உற்பத்திதான்; அது சமூகத்தால் கட்டமைக்கப்பட்டது; சமூக விதிகளால் விளக்கப்பட்டு வரைய...
View full detailsஇந்த நூல் சங்ககாலம் குறித்தும் கண்ணகி குறித்தும் சிலப்பதிகாரம் குறித்தும் ஏற்கெனவே எழுதப்பட்டுள்ள பல வரையறைகளை மாற்றியமைக்கும் என நம்புகிறேன். தம...
View full detailsதமிழ் இலக்கியங்கள் காட்டும் கற்பின் வரையறை என்ன? அரபு எண்கள் எப்படி தமிழர்களுடையவை? ராக்கெட்டுக்கும் திப்பு சுல்தானுக்கும் என்ன சம்பந்தம்? என்பவை...
View full detailsஒரு வாசகனுக்கும் எழுத்தாளனுக்கும் இடையிலான உறவு மௌனங்களும் பதற்றங்களும் நிரம்பியவை. அந்த வாசகனே ஒரு படைப்பாளியாகவும் ...
View full detailsஇந்நூல் இலக்கியவாசிப்புக்குள் நுழையும் புதியவாசகர்கள் எதிர்கொள்ளும் அடிப்படையான கேள்விகளுக்கு விடையளிக்கிறது. இலக்கியம் என்றால் என்ன, இலக்கியவாச...
View full detailsஆசிரியப்பணி என்பது மாணவர்களுக்குக் கற்றுத் தருதல் மட்டுமல்ல. ஆராய்ச்சி செய்தலும், அதன் அடிப்படையில் செயல்படுதலும் ஆசிரியனுக்கு இ...
View full details