Description
நீங்கள் ஒரு துறவியைப்போலச் சிந்திக்கின்றபோது இவற்றைப் புரிந்து கொள்வீர்கள்:
- உங்களுடைய வாழ்வின் நோக்கத்தை எவ்வாறு அடைவது
- எதிர்மறைகளை எவ்வாறு மீறுவது
- அளவுக்கதிகமாகச் சிந்திப்பதை எவ்வாறு நிறுத்துவது
- மகிழ்ச்சியைத் தேடினால் ஏன் அதை உங்களால் கண்டுபிடிக்க முடியாது
- சந்திக்கும் அனைவரிடமிருந்தும் எவ்வாறு கற்றுக் கொள்வது
- நீங்கள் ஏன் உங்களுடைய எண்ணம் அல்லர்
- வெற்றிக்குப் பரிவு இன்றியமையாததாக இருப்பது ஏன்
இன்னும் பற்பல விஷயங்கள். . .
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.