ஒரு புத்தகம் என்பது ஒரு அனுபவம். அம்பறாத்தூணி என்ற இந்த நூலில் கபிலன்வைரமுத்து எழுதியிருக்கும் பதினைந்து சிறுகதைகளும் பதினைந்து அனுபவங்கள். பதினெட்டாம் நூற்றாண்டு, இருபத்தோராம் நூற்றாண்டு, முப்பத்தோராம் நூற்றாண்டு என பல்வேறு காலங்களில் இந்த கதைகள் நிகழ்கின்றன. இது பழமையை மீட்டுருவாக்கம் செய்ய முயற்சிக்கும் புதுமை இலக்கியம். இந்த நூலில் இடம் பெற்றிருக்கும் கற்பனைகளும் கருத்துக்களும் பொதுவெளியில் ஒரு சில ஆரோக்கியமான விவாதங்களை உருவாக்கலாம்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.